இப்புத்தகத்தில் பின்வரும் பாடங்கள், கேள்வி-பதில்கள் உள்ளன.
தமிழர்கள் வாழ்ந்த ஐந்து வகை நிலங்கள் ஆறு பெரும்பொழுதுகளும், அதற்குரிய மாதங்களும் ஆறு சிறுபொழுதுகளும், அதற்குரிய நேரங்களும் தமிழ் நூல்களும், அவற்றின் ஆசிரியர்களும் ஐவகை நிலங்கள் - தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில் ஐந்திணைகள் - குறிஞ்சி திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பாலைத் திணை - முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்த சீர்திருத்தங்கள் வைட்டமின்கள் உள்ள உணவுகள், வைட்டமின்கள் குறைவதனால் ஏற்படும் நோய்கள் வெட்சித்திணை, கரந்தைத்திணை, வஞ்சித்திணை, காஞ்சித்திணை, நொச்சித்திணை, உழிஞைத்திணை, தும்பைத்திணை, வாகைத்திணை வேளாண்மைப் புரட்சிகள்